சனி, 29 ஜூன், 2013

சத்தம் இல்லாம சிரிங்க

நகைச்சுவை உணர்வு மனிதனுக்கு கிடைத்த மிக சிறந்த வரம்...
கோபத்தையும் நகைசுவையாக வெளிப்படுத்தலாம்.... 
அது அடுத்தவர்களை காயப்படுத்தாது....

ஒரு உதாரணம்....

நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம் 


"ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிருக்கீங்களா ?"

"மணி ரெண்டரையாகுது....இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?"

கணவன் கடுப்பாகி....
பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி சொன்னான் ,

" ஏண்டி.....இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன் ?"

அவள் சிரித்தப்படியே அனைத்துகொண்டாள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக